/* */

உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X

உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைகளின் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ததையடுத்து, உத்தரகாண்டில் மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைதுறை கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து மாநிலத்தில் பறவைகள் மற்றும் கோழிகளின் இறப்பு பற்றிய கட்டணமில்லா தொலைபேசி (18001208862) என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து டாக்டர் கே.கே. ஜோஷி கூறும் போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைகாய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர் என்று கூறினார்.

Updated On: 7 Jan 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!