/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற இந்திய கப்பல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற இந்திய கப்பல்
X

வியட்நாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்திய கப்பல் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள வியட்நாமில் அடிக்கடி வெள்ளம், சூறாவளி, கனத்த மழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் வியட்நாம் மக்களுக்குத் தேவையான பொருள்களை இந்தியக் கடற்படைக் கப்பல் ஐ. என். எஸ். கில்தான் எடுத்து சென்றது.நேற்று அக்கப்பல் ஹோசிமின் நகரத்தை சென்றடைந்தது.

Updated On: 25 Dec 2020 6:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு