/* */

JKKN செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நாளை உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

JKKN செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நாளை உலக சுகாதார தினம்
X

உலகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்,ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உலக சுகாதார மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை 5ம் தேதி, செவ்வாய்க்கிழமை JKKN செவிலியர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

Updated On: 4 April 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?