/* */

ஒழுங்கீனமான மாணவர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் ஒழுங்கீனத்தை தடுக்க பள்ளிகள் தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

ஒழுங்கீனமான மாணவர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
X

அரசு பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஒருசில மாணவர்களால் சட்டம் ஒழுஙகு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, பிரச்சை செய்யும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கபப்டுகிறது.

இதனை தவிர்க்கும் நோக்கில், பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்ச்சைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் வாயிலாக உரிய ஆலோசனை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா