திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால் அலைக்கழிக்கப்படும் வாகன...
திருச்சியில் அறிவிப்பு பலகை வைக்காமல் சாலையை முற்றிலும் அடைத்து நடைபெறும் கட்டுமான பணிகளால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் அனுமதிக்கக்கோரி...
திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பூட்டியே கிடக்கும் திருச்சி கண் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்: மக்கள் அவதி
பயணிகளுக்கு பயன்படாமல் பூட்டியே கிடக்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பயணிகள் நிழற்குடையை திறக்க கோரிக்கை.
திருச்சிராப்பள்ளி மாநகர்
எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் திருச்சியில்...
தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அடாவடி வசூல்
திருச்சி விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீரங்கம்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் மகேஷ்...
''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அகதிகள் முகாம்கள் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைசிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அமைச்சர்...
சிதம்பரம்
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.100! வாகன ஓட்டிகள், பொதுமக்கள்...
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திருவெறும்பூர்
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கரும்பலகை...
தமிழக அரசு சார்ந்த அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் கரும்பலகை வைத்திட வேண்டும் என்று ஜனநாயக ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.
முசிறி
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி திருச்சி அருகே அரசு ஊழியர் திடீர்...
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த அரசு ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
முதன்முறையாக திருச்சி வந்த மாலத்தீவு விமானத்துக்கு வரவேற்பு
மாலத்தீவில் இருந்து முதன்முறையாக திருச்சி வந்த விமானத்துக்கு 'வாட்டர் சல்யூட்' மூலம் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.