/* */

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்று, வினோத உத்தரவை, வடகொரிய அரசு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு
X

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்

வடகொரியா அதிபராக கிம் ஜோங் உன் உள்ளார். அணுகுண்டு சோதனைகளை நடத்தி, அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக திகழும் இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர்.

இந்நிலையில், கிம் ஜோங் உன் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, பலரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது. இவரது தந்தை கிம் ஜோங் இல், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். அவரது நினைவு தினம் கடைபிடிக்கும் நிலையில், வடகொரிய நாட்டு மக்கள், அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என்பது தான் வடகொரிய அதிபர் பிறப்பித்துள்ள, இந்த வினோத உத்தரவாகும்.

மேலும், தந்தையின் நினைவு தின வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் பகுதி பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும், வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 17 Dec 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!