/* */

கொழும்பில் கண்டெய்னர் முனையம் அமைக்க அனுமதி

கொழும்பில் கண்டெய்னர் முனையம் அமைக்க அனுமதி
X

இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் இலங்கை அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் துறைமுக ஊழியர் சங்கங்களின் போராட்டம் காரணமாக, இந்திய மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் இத்திட்டப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டன. தற்போது மேற்கு பகுதியில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சரக்குப் பெட்டக முனையம் அமைக்க இந்தியா தரப்பில் அதானி நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

Updated On: 3 March 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்