/* */

மருத்துவமனை புதிய கட்டிட பணிகள் துவக்கம்

பேர்ணாம்பட்டில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மருத்துவமனை புதிய கட்டிட பணிகள் துவக்கம்
X

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில், சிறுபான்மை இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சிறந்த மருத்துவ சேவையை உருவாக்கும் நோக்கத்தில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பில் 22000 சதுர அடியில் இரண்டு அடுக்கு புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் ரூபாய் 2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமானப் பணிகளையும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலழகன், இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மரு.செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Feb 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!