/* */

உடுமலையில் 60 ஆயிரம் கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு

உடுமலையில், 60 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலையில் 60 ஆயிரம் கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு
X

கோப்பு படம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடப்பாண்டுக்கான, இரண்டாவது தவணை கோமாரி நோய் தடுப்பூசி, கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில், 60 ஆயிரம் மாடுகளுக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், நான்கு மாதம் முடிந்த இளங்கன்றுகள், சினை பசுக்கள், எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதால், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும் என்று விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கால்நடை வளர்ப்போர், தடுப்பூசி செலுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

Updated On: 11 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!