/* */

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரை அகற்ற வந்த நகராட்சி : தடுத்து நிறுத்திய பொது மக்கள்

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரையை அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரை அகற்ற வந்த நகராட்சி : தடுத்து நிறுத்திய பொது மக்கள்
X

உடுமலையில் கோவில் கூரையை அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களை  தடுத்து நிறுத்திய பொது மக்களுடன் சமாதான பேச்சு நடத்தும் போலீசார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யூனியன் ஆபீஸ் அருகே பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சி அனுமதி இல்லாமல் கோவில் பணி நடைபெறுவதாக கூறி, கோவில் மேற்கூரையை பிரிக்க நகராட்சி ஊழியர்கள் இன்று வந்தனர்.

தகவல் அறிந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து, நகராட்சி ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தளி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறி போலீஸார் சமாதானம் செய்தனர். அதைத்தொடர்ந்து பொது மக்களும், நகராட்சி ஊழியர்களும் களைந்து சென்றனர்.


Updated On: 26 May 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்