/* */

உடுமலை கல்லுாரியில் தனிமனித ஒழுக்கம் குறித்த கருத்தரங்கம்

உடுமலை கல்லூரியில் உன்னைப் போல் ஒருவன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

HIGHLIGHTS

உடுமலை கல்லுாரியில் தனிமனித ஒழுக்கம் குறித்த கருத்தரங்கம்
X

பைல் படம்.

உடுமலை அந்தியூர், கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ரோட்டரி சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. 'உன்னைப் போல் ஒருவன்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி செயலர் சஞ்சீவ், முன்னிலை வகித்தார். முதல்வர் பிருந்தா, தலைமை வகித்தார். உடுமலை, தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்று, தனிமனித ஒழுக்கம் குறித்து விளக்கிப் பேசினர். மனநல மருத்துவர் விஜயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்கான ஏற்பாடுகளை கமலம் கல்லுாரி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Updated On: 12 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’