/* */

உடுமலைப்பேட்டை அருகே மரக்கன்று நடும் விழா

உடுமலை அருகே வடுகபாளையம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

HIGHLIGHTS

உடுமலைப்பேட்டை அருகே மரக்கன்று நடும் விழா
X

திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது.

விழாவில் மண்ணுக்கேற்ற நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்ணுக்கேற்ற மரம் வளர்ப்பு மூலம், வன வளம் பெருகும் என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறினர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 30 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...