/* */

பட்டா கேட்டு முதல்வருக்கு மனு அனுப்பிய ஆத்துக்கிணத்துப்படி மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு தபால் நிலையத்திலிருந்து முதல்வருக்கு மனு அனுப்பினர்

HIGHLIGHTS

பட்டா கேட்டு முதல்வருக்கு  மனு அனுப்பிய ஆத்துக்கிணத்துப்படி மக்கள்
X

 திருப்பூர் அருகே பட்டா கேட்டு முதல்வருக்கு தபால் மூலம் மனு அனுப்பிய கிராம மக்கள்

உடுமலை ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், பட்டா கேட்டு, முதல்வருக்கு மனு அனுப்பினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள ஆத்துகிணத்துப்பட்டி மக்கள், கச்சேரி வீதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு மனு வழங்கினர். அதில், இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூட்டு குடும்பமாக வாழ்வதால், வீடுகள் போதுமானதாக இல்லை. கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ள எங்களுக்கு அரசு நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 2 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...