/* */

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம்

பஸ் ஸ்டாண்டில், தடுப்பூசி செலுத்தும் முகாமில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம்
X

பஸ் ஸ்டாண்டில் நடக்கும்  தடுப்பூசி சிறப்பு முகாமில் வட மாநிலத்தவர், தடுப்பூசி செலுத்தி கொள்ள  ஆர்வம் காட்டுகின்றனர். 

உடுமலை, அவினாசி உள்ளிட்ட பல இடங்களில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பிற மாவட்டம் மற்றும் வெளியூர் பயணிகள், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. இதில், ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக, நகரின் பிற மையங்களில் நடக்கும் தடுப்பூசி முகாமை விட, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடக்கும் முகாமில், அதிகளவிலான மக்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?