/* */

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை தீவிரம்: உஷார் நிலையில் தீயணைப்பு துறை
X

உடுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்மழையால், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் திரும்பி வருகின்றன. பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள, உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரப்பர் படகுகள், கயிறு, மிதவை, உயிர்ப்பான், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தால் உடனடியாக அற்ற, மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 'லைப் ஜாக்கெட்' உள்ளிட்ட பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.

வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், கவனமுடன் இருக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பெரு வெள்ள சமயத்தில், அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க, திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On: 30 Oct 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’