/* */

கொசுத் தொல்லை அதிகம்: மருந்து தெளிக்கும் பணி துவக்கம்

உடுமலையில் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

HIGHLIGHTS

கொசுத் தொல்லை அதிகம்: மருந்து தெளிக்கும் பணி துவக்கம்
X

உடுமலை உள்ள அரசு அலுவலகங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், கொசுத்தொல்லை அதிகரித்திருக்கிறது. எனவே, கொசு மருந்து தெளிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு மாணவியர் விடுதி, காவலர் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவுறுத்தல் படி, நகராட்சி வாகனத்தில், கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 10 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...