/* */

மடத்துக்குளம் சிறப்பு மருத்துவ முகாமில் திரளானோர் பங்கேற்பு

மடத்துக்குளத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

மடத்துக்குளம் சிறப்பு மருத்துவ முகாமில் திரளானோர் பங்கேற்பு
X

மடத்துக்குளத்தில், அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


உடுமலை, மடத்துக்குளம் பேரூராட்சியில், 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஜெயராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொது மருத்துவம் துவங்கி, அனைத்து வகை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேல் சிகிச்சைக்கும், சிலர் பரிந்துரைக்கப்பட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் இம்முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர். மடத்துக்குளம் வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.

Updated On: 29 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்