/* */

குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சர் துவக்கிவைப்பு

குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

குடிமங்கலத்தில் சிறப்பு மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சர் துவக்கிவைப்பு
X

உடுமலை குடிமங்கலத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். 

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி, ராமச்சந்திராபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மெகா மரம் நடு விழா நடைப்பெற்றது.

குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் அணிக்கடவு கிரி தலைமையில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் வினித், குடிமங்கலம் ஒன்றிய ஒன்றிய குழு 6வது வார்டு உறுப்பினர் கவிதா மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதல்கட்டமாக, 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 500 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On: 31 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்