/* */

தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலஉதவி வழங்கல்

உடுமலையில், தன்னார்வ அமைப்பினர் சார்பில், மலைவாழ் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலஉதவி வழங்கல்
X

உடுமலையில், தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள 'துளிர்' அறக்கட்டளை, ஆண்டுதோறும் தீபாவளியின் போது ஏழைகளுக்கு நல்த்திட்ட உதவி செய்து வருகிறது. அவ்வகையில் இந்தாண்டு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கியது.

உடுமலை பகுதியில் உள்ள குழிப்பட்டி, மாவடைப்பு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகளை வழங்கி, அவர்களை மகிழ்வித்தனர். மேலும், அவர்களின் கோரிக்கை, தேவைகளை கேட்டறிந்து, வரும் நாட்களில் அவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதாக, நம்பிக்கை தெரிவித்தனர்.

Updated On: 5 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!