/* */

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்னர்.

HIGHLIGHTS

திருப்பூரில் ஆவணமின்றி தங்கியிருந்த   வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேர் கைது
X

கோப்புப்படம்

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தொழில் நகரமாக உள்ளதால், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலர் இங்கு வருகின்றனர். அதேபோல், சுற்றுலா விசாவில், திருப்பூருக்கு வரும், பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்.

சிலர், நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். இதுபோன்ற நபர்கள் குறித்து, சோதனை செய்து பிடிக்கின்றனர். ஆவணமின்றி தங்கி உள்ளார்களா என்பது குறித்து மத்திய உளவுத்துறை போலீஸார் திருப்பூரில் சோதனை மேற்கொண்டனர்.

வங்கதேச நாட்டை சேர்ந்த சைபுல்இஸ்லாம், ஷிமூலகாஸி, மன்னன்மோல்லல் ஆகிய 3 பேர் உரிய ஆவணமின்றி தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரை மத்திய உளவுத்துறை கைது செய்தனர்.

Updated On: 1 July 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...