/* */

திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

திருப்பூர் எஸ்பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
X

திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக சந்திரகாந்தா பணியாற்றி வந்தார். அவர், காத்திருப்போர் பட்டியலுக்கு திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

jஅவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி, திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மாவட்ட எஸ்பி., திஷாமித்தல் பிறப்பித்துள்ளார்.

Updated On: 11 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?