/* */

திருப்பூரில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா  பாதிப்பு!
X

திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார துறை அறிவித்த பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 1573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் இறந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் 80 பேருக்கும், உடுமலை பகுதியில் 80 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 8 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 173 பேர் ஐசியு பிரிவிலும், 818 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 285 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 19 May 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்