/* */

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
X

திருப்பூர் கோவில்வழி முத்தணம்பாளையம் ரோட்டில் மார்ச் 25 ம் தேதி நல்லூர் போலீஸார் வாகன சோதனை செய்தனர். சோதனையில் 60 கிலோ கஞ்சா கடத்திய, மதுரை மாவட்டம் உசிலம்பட்டிகொளத்துப்படியை சேர்ந்த செல்வம்,31 என்பவரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைந்தனர். இவர் மீது திண்டுக்கல் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது. இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பரிந்துரையில் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

Updated On: 7 May 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி