/* */

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் வரும் 30ம் தேதி தபால்துறை குறைகேட்புக் கூட்டம்
X

தபால் துறை வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிய, அவ்வப்போது குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் கோட்டத்தில், தபால்துறை சேவை தொடர்பான புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர், வரும் 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பங்கேற்கலாம்.

இல்லாவிடில், 'தபால் கோட்ட கண்காணிப் பாளர், திருப்பூர் கோட் டம் 641 601' என்ற முகவரிக்கு, தபால் மூல மாகவும், மார்ச் 22க்குள் வந்து சேருமாறு அனுப்பலாம். கடிதத்தின் மேல், 'DAK ADALAT CASE' என, குறிப்பிடுவது அவசியம்.

மேலும், காப்பீடு புகார் எனில், காப்பீடு எண், பெயர், முகவரி ஆகியவை கடிதத்தில் வேண்டும் என, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்