/* */

ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு

சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால், விசைத்தறி காடா துணி உற்பத்தியின் வேகம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

ஓய்வெடுக்கும் விசைத்தறிகள்: தொழிலாளர்களுக்கு காத்திருப்பு
X

பல்லடத்தில் மூடப்பட்ட விசைத்தறி கூடங்கள்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் உள்ளன. தினமும், ஒரு கோடி மீட்டர் அளவுக்கு, காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காடா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'கடந்தாண்டு, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் சொந்த ஊர் செல்லவில்லை. நடப்பாண்டு, தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் வந்த பிறகு தான், உற்பத்தி துவங்கும்,' என்றனர்.

Updated On: 7 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி