/* */

விசைத்தறியாளர் பிரச்னை: தீர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

விசைத்தறி வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு கேட்டு, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விசைத்தறியாளர் பிரச்னை: தீர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

விசைத்தறி வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு கேட்டு, மா.கமயூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாண்டாக ஒப்பந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படாமல் இருப்பதை கண்டித்து, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையளர்கள், கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், விசைத்தறி உரிமையார்கள் சங்க சி.ஐ.டி.யு., செயலாளர் முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோமனுார் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் சோமசுந்தரம், நன்றி கூறினார்.

Updated On: 18 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...