/* */

ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு

கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில் திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஒரே மேடையில் இரு கட்சிகள் இணைந்து மருத்துவ முகாமில் பங்கேற்பு
X

 கரைபுதுாரில் நடந்த மருத்துவ முகாமில், அ.தி.மு.க., தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதுார் ஊராட்சி அல்லாளபுரத்தில் தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார். பல்லடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆனந்தன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இரு கட்சியை சேர்ந்தவர்களும் மேடையில் அமர்ந்திருந்தது, ஆரோக்கியமான அரசியலை வெளிப்படுத்தியது. இருதய சிகிச்சை, சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

Updated On: 29 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’