/* */

10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

HIGHLIGHTS

10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
X

திருப்பூர், கோவை மாவட்டங்களை சார்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள், இன்று முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,'ஏழு ஆண்டுகளாக, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி உயர்வை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடிப்பு செய்கின்றனர். எனவே, வேறு வழியின்றி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை' என்றனர்.

போராட்டத்தின் காரணமாக, விசைத்தறி மட்டுமன்றி, சைசிங், நுாற்பாலைகள், ஓ.இ., மில்கள் ஆகியவற்றில் பணிபுரியும், 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்புடன், வருவாய் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என அவர்கள் கூறினர்.

Updated On: 9 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்