/* */

விதை நெல் உற்பத்தி நிலையத்தில் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

தாராபுரம், தனியார் விதை நெல் உற்பத்தி நிலையத்தில், விவசாய கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விதை நெல் உற்பத்தி நிலையத்தில் விவசாய கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
X

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, தாராபுரம் நெல் உற்பத்தி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில், இறுதியாண்டு விவசாய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு, தாராபுரம் நெல் உற்பத்தி நிலையத்தில் களப்பயிற்சி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இறுதியாண்டு விவசாய படிப்பு படித்து வரும் மாணவர்கள், தாராபுரம் நெல் உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, விதையின் தரம், அவற்றின் தரத்தை பரிசோதிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார். விதைச்சான்று அலுவலர்கள் சர்மிளா, கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். மாணவர்கள், விதை தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

Updated On: 30 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!