/* */

தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில் அமைச்சர் ஆய்வு

தாராபுரம் நகராட்சி, தினசரி சந்தையை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில் அமைச்சர் ஆய்வு
X

தாராபுரம் தினசரி சந்தையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி தினசரி சந்தையில், தொடர் மழையால், மழைநீர் சூழ்ந்திருந்தது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு நிலவரத்தை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் பார்வையிட்டு, நகராட்சி அதிகாரிகளிடம் தீர்வு காண்பதற்கான ஆலோசனையை மேற்கொண்டார். உடன், தாராபுரம் திமுக., நகர செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 26 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்