/* */

தாராபுரத்தில் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

தாராபுரத்தில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்
X

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை சாலையில், திருமலைப்பாளையம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை இடத்தில், கடந்த, ஆக., 18 ம் தேதி, 25 வயது இளைஞர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக, அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலையுண்டவர், விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ், 25,என்பது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் செல்வம், 23, அதே பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன், 23, பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர், சிவகாசியைச் சேர்ந்த காளி, 36, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார், 33 ஆகிய, ஐந்து பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Updated On: 20 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்