/* */

அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு

அவினாசியில், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஒரு மாத காலம் வில்லிபாரதம் சொற்பொழிவு நடக்கிறது.

HIGHLIGHTS

அவினாசியில் ஒரு மாதத்திற்கு வில்லிபாரதம் சொற்பொழிவு
X

திருச்சி கல்யாணராமன்

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (16ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 13ம் தேதி வரை, இந்த சொற்பொழிவு நடக்கிறது. ஸ்ரீவிஜயாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நடக்கும் இந்த சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன், வில்லிபாரத சொற்பொழிவு ஆற்றுகிறார். தினமும், காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரையும், மாலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையும் இந்த சொற்பொழிவு நடக்கிறது.

Updated On: 16 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்