/* */

சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம்: இனி இல்லை இடநெருக்கடி

இட நெருக்கடியுடன் செயல்பட்டு வந்த சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம், புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம்:  இனி இல்லை இடநெருக்கடி
X

சேவூரில் புதிய மின்வாரிய அலுவலகம் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோரை உள்ளடக்கி சேவூர் தெற்கு பகுதியில் சிறிய கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடிக்கு இடையே செயல்பட்டு வந்த இந்த அலுவலகம், தற்போது, சேவூர் பிரதான சாலையில், விசாலாமான வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முறியாண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவிகுமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உதவி மின்பொறியாளர் பழனிசாமி, முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் பால்ராஜ், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 18 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...