/* */

சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

சேவூர் அருகே கல்வி விழிப்புணர்வு பிரசாரம்
X

மங்கரசு வலையபாளையத்தில், ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த விழிப்புணர்வு, கலைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது, மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, கலைத்துறையினரால் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அவினாசி, சேவூர் அருகேயுள்ள மங்கரசு வலையபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்வி கற்பதின் நோக்கம் குறித்து ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, தப்பாட்டம், பொய் கால்குதிரை, நாடகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர், பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்