/* */

சபலபுத்தி போலீஸ் மீது வழக்குப்பதிவு

கல்லுாரி மாணவியிடம் சபலபுத்தியுடன் நடக்க முயன்ற போலீஸ்காரை ஊர் மக்கள் கடுமையாக தாக்கினர்.

HIGHLIGHTS

சபலபுத்தி போலீஸ் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி, வெள்ளியம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் காமாட்சி, 40. கல்லுரியில் படிக்கும் இவரது மகளிடம் பேசுவதற்காக, அவரது மொபைல் போனுக்கு அவினாசி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சுப்ரமணி என்ற போலீஸ்காரர் அழைத்துள்ளார். தன் மகள் பேசுவது போன்றே, காமாட்சியும் பேசியுள்ளார். அவரை வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வருமாறு, சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இந்த விவரத்தை காமாட்சி, தனது கணவர் ஆறுச்சாமியிடம் கூட, அவரும், ஊர்மக்கள் சிலரும் வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளனர். அங்கு சுப்ரமணியம் காத்திருக்க,'எதற்காக என் மகளை தனியாக வர சொன்னாய்?' என கேட்டு, சுப்ரமணியத்தை, கடுமையாக தாக்கி, அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, சுப்ரமணியம் மீது, அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவலர் சுப்ரமணியம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Updated On: 21 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?