/* */

வாணியம்பாடி அருகே வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி அருகே வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு
X

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஜோலார்பேட்டை எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டியப்பனூர் ஊராட்சியில் உள்ள துரையேரி பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அப்பகுதிக்கு நேரடியாக சென்று நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் வீதி, வீதியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டார்.

அப்போது அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வேண்டி மனு அளித்தனர் மனுக்களை பெற்று கொண்டு, திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பகுதியில் மரக்கன்றுகளை நட்டார் முன்னதாக எம்எல்ஏ வருகை தந்ததற்கு அவருக்கு மக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

Updated On: 4 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!