/* */

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்

நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் பாம்பு பிடிக்கும் இளைஞர் நீண்ட நேரமாகப் போராடி பிடித்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நாகப்பாம்பு : மக்கள் ஓட்டம்
X

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நாகப்பாம்பு நுழைந்ததால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நுழைந்தது. இதனை கண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்குள்ள அறையில் நுழைய முயன்ற நாகபாம்பினை பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ் என்பவரை அழைத்து பிடிக்க முயன்றபோது நாகப்பாம்பு படமெடுத்து ஆடி போக்கு காட்டியதால் அந்த இளைஞர் நீண்ட நேரமாக போராடி பிடித்தார். இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்த நல்ல பாம்பால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!