/* */

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் அதிரடி நடவடிக்கை

HIGHLIGHTS

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் மோகன் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறுசிறு மூட்டைகளாக கட்டி ரயில் கடத்துவதாக வாணியம்பாடி வட்டாட்சியர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோதனை செய்தனர் அப்பொழுது சிறுசிறு மூட்டைகளாக கட்டி அருகில் இருந்த புதரில் பதிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்ட அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதனை தொடர்ந்து ஆய்வு செய்ததில் 51 மூட்டையில் இருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பின்னர் வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 13 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!