/* */

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி
X

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 500 குடும்பங்களுக்கு தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா தடுப்பு மருந்துகள், பரிசோதனை மருத்துவ உபகாரங்கள், ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவற்றை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் வழங்கினர்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், கல்லூரியை சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் உடனிருந்தனர் பலரும் இருந்தனர்

Updated On: 2 Jun 2021 4:51 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்