/* */

வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

வெளிமாநிலத்திற்கு கடந்த இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர்

அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் இருப்பினும் கள்ளத்தனமாக கடத்தல்காரர்கள் அதிகாரியின் கண்ணில் படாமல் கடத்தல் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோகன் மகன் அண்ணாமலை 1 டன் அளவிலான ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் கிராமிய போலீஸாருக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் அகிலன் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த 1 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அண்ணாமலை போலீசார் வருவதை அறிந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்வோர் வணிக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 26 Dec 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!