/* */

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி ஆய்வு
X

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஜவஹர் ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் போக்குவரத்து துறை அரசு கூடுதல் செயலாளர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் இருப்பு, மற்றும் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார்

மேலும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார், இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்

Updated On: 8 May 2021 3:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?