/* */

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது. மதுபாட்டில்கள் பறிமுதல்

HIGHLIGHTS

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது
X

ஜோலார்பேட்டையில் ரயிலில் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபானம் கடத்தி வந்த பெங்களூரை சேர்ந்த பிரபு மற்றும் வேலூரை சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 மதுபாட்டில்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து பின்னர் மது அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்...

Updated On: 7 Jun 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!