/* */

வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வருவாய்த்துறை நடவடிக்கை

HIGHLIGHTS

வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த திரியாலம் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக மினி லாரியில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வருவாய்த்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதிகாரிகள் இருப்பதை கவனித்த மினி லாரி ஓட்டுநர், லாரியை ஏரிக்கரை மீது நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்,

மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் 4 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்ததையடுத்து வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்..

Updated On: 9 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!