அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு

அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அயன்சிங்கம்பட்டி பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு
X

அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள அயன் சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினர்களையும், பெற்றோர்களையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார்.

உறுப்பினர்களாக S.இசக்கிமுத்து, லட்சுமணன், சட்டநாதன்., கந்தசாமி, T.இசக்கியம்மாள், A. இசக்கியம்மாள், முத்துமாலை, பிரமாட்சி, பார்வதி, முத்துலட்சுமி, பாப்பாத்தி, பேச்சியம்மாள், விஜயலட்சுமி, வனிதா, மாரியம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக பரமேஸ்வரி, துணை தலைவராக இசக்கியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். நிறைவாக ஆசிரியை பியூலா நன்றி உரையாற்றினார்.

Updated On: 30 April 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி