/* */

திருவாரூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருவாரூரில், பராமரிப்பு பணிக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரத்தை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்
X

கோப்பு படம்

இது தொடர்பாக, திருவாரூரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (இயக்குதலும் பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவாரூர் 110/33/11 கி.வோ.துணைமின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாளை 18-ந்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி , கூடூர், முகந்தனூர், திருப்பயத்தங்குடி, மற்றும் மாவூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் துண்டிக்கப்படும்.

அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி காலனி, சிதம்பரநகர், பிலாவடி மூளை, ஆந்தகுடி , அலிவலம் , புலிவலம், தப்பளாம்புலியூர் , புதுப்பத்தூர், நீலப்பாடி, மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!