/* */

திருவாரூர் பெந்தகோஸ்தே திருச்சபை சார்பில் ரத்ததான முகாம்

திருவாரூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெந்தகோஸ்தே திருச்சபை சார்பில் ஏராளமானோர் ரத்ததானம் அளித்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் பெந்தகோஸ்தே திருச்சபை சார்பில் ரத்ததான முகாம்
X
திருவாரூரில்  பெந்தகோஸ்தே சபை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விழாவான கிறிஸ்துமஸ் பண்டிகை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பயனுள்ளதாக கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்ட பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் சார்பில் ரத்த தான முகாம் நிகழ்ச்சி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் பெந்தகொஸ்தே திருச்சபை மாமன்ற இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பெந்தகொஸ்தே பேராயத்தின் மாவட்ட தலைவர் நத்தானியேல், மாவட்ட செயலாளர் மைக்கேல் தாஸ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரீதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Dec 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!