/* */

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவாரூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாணவர்கள் பயன்பெற்றனர்.

HIGHLIGHTS

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
X

திருவாரூர் ஆர்.சி பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருவாரூர் ஆர்.சி பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, காது கேட்கும் கருவி, இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி ஆகிய மருத்துவ தேவைகள் இந்த மதிப்பீட்டு முகாம் மூலம் நிறைவேற்றபடுகிறது. இன்று நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 25 April 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!