/* */

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் 2022-ல் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2022 முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04366-220112 என்ற எண்ணில் தெரிவித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Jan 2022 12:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...