/* */

திருத்துறைப்பூண்டி அருகே பறவைகளை வேட்டையாடிய இளைஞர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக பறவைகளை வேட்டையாடிய இளைஞர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்று எழிலூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இளநகர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (25) என்ற இளைஞர் வயல் பகுதியில் இரண்டு மடையான் பறவைகளை வேட்டையாடிய போது வனத் துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த இரண்டு பறவைகள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்திய வலை உள்ளிட்ட பொருள்களை முத்துப்பேட்டை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 9 Nov 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்