/* */

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்

ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்
X

முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், 2020 - 21 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகையை விடுவித்தும் வழங்கப்படாமல் உள்ள கிராமங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்,தொடர் மழையால் வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 10,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் யோகநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Jan 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?